பதினெட்டு படிகள் சரணம் வரிகள் – 18 padigal saranam lyrics
ஐயப்பன் பூஜை முடிவில் 18 படி பாடல் பாடுவது வழக்கமாகும். ஒவ்வொரு படி பாடலுக்கும் ஒவ்வொரு கற்பூரம் வைத்து ஏற்றி வணங்க வேண்டும். படி இல்லை என்றாலோ அல்லது படியில் கற்பூரம் வைக்க இயலாவிட்டாலோ ஒரு வாழை இலையை 18 சிறு துண்டுகளாக வெட்டி அதில் கற்பூரம் வைத்து ஒவ்வொரு படியாக எண்ணி வழிபடலாம். ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பாசாமி பொன் ஐயப்பாஎன் ஐயனே பொன் ஐயப்பாசாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா ரெண்டாம் திருப்படி […]
பதினெட்டு படிகள் சரணம் வரிகள் – 18 padigal saranam lyrics Read More »